Unit 8 Part -2

 

அகழ்வாராய்ச்சிகள்

1. எந்த இடத்தில்‌ சங்ககால சோழர்களின்‌ காசுகள்‌ தொல்லியலாளர்களால்‌ கண்டுபிடிக்கப்பட்டன?

  1. அரிக்கமேடு
  2. கரூர்‌
  3. தஞ்சாவூர்‌
  4. உறையூர்‌

2. கல்நிறுத்தி வைக்கும்‌ மரபினை தமிழகத்தில்‌ காணப்படும்‌ இடம்‌

  1. கொடுமணல்‌
  2. காஞ்சிபுரம்‌
  3. ஆதிச்சநல்லூர்‌
  4. கீழடி

3. இந்தியாவில்‌ முதன்முதலில்‌ நிலக்கொடை பற்றிப்‌ பேசும்‌ கல்வெட்டு அமைந்துள்ள இடம் எது?

  1. அலகாபாத்‌
  2. கிர்னார்‌
  3. நாசிக்‌
  4. பாட்னா

4. ஆதிச்சநல்லூர்‌ அகழ்வாய்வை முதன்முதலில்‌ மேற்கொண்டவர்‌ ______________

  1. ஜான்‌ மார்ஷல்‌
  2. ஆன்ட்ரூ ஜாகோர்‌
  3. புரூஸ்‌ பூட்‌
  4. கன்னிங்‌ ஹாம்‌

5. அகஸ்டின்‌ காலத்து. நாணயங்கள்‌ ரோமானிய sais வாணிப உறவு கொண்டு இருந்ததை
_______ கண்டறியப்பட்ட இடம்‌

  1. அரிக்க மேடு
  2. கோயம்புத்தூர்
  3. கரூர்‌
  4. ஆதிச்சநல்லூர்‌

6. தமிழ்நாட்டில் உள்ளாட்சி அரசாங்கத்தின்‌ வரலாற்றினை ____________ மாவட்ட ____________ கல்வெட்டுகளின்‌ மூலம்‌ அறியலாம்‌

  1. உத்திரமேரூர்‌, காஞ்சிபுரம்
  2. கீழடி, மதுரை
  3. ஆதிச்சநல்லூர்‌, தூத்துக்குடி
  4. சித்தன்னவாசல்‌, புதுக்கோட்டை